CHAT BOX

Sunday, December 13, 2009

சொர்கம் நரகம்

இரண்டு நன்பர்கள் இறந்த பின்.....

ஒருவன் சொர்கத்திற்க்கும், ஒருவன் நரகத்திற்கும் அனுப்பப்பட்டான்....

சொர்கத்திலிருந்தவனுக்கு நாள் முழுவதும் வேலை.. ஆனால் நல்ல உணவு..

ஒருநாள் அவன் நரகத்தை எட்டிப்பார்து அதிர்ந்து போனான்..

அவனது நரகத்திலிருந்த நன்பன், ஒரு கையில் பெண்னும் ஒருகையில் மது பாட்டிலும் வைத்து அலைந்து கொண்டிருந்தான்...

அதை பார்த்து கோபம் கொண்ட அவன் வேகமாக கடவுளை பார்த்து கேட்டான்.. "ஏன் கடவுளே உனக்கே இது அடுக்குமா...நரகத்தில் அவன் வேலை எதுவும் செய்யாமல் சும்மா அலைந்து கொண்டிருக்கிறான்.. அதுமட்டுமா... ஒரு கையில் குட்டி.. இன்னொரு கையில் புட்டி..."

அதை கேட்ட கடவுள் சொல்கிறார்..."அற்ப மானிடனே... நன்றாக பார்.. அவன் கையிலிருக்கும் புட்டியில் ஓட்டை இருக்கிறது.. ஆனால் பெண்ணிடம் இல்லை..... அது தான் நரகம்.. போ போ வேலையை பார்..." என்றாராம்...